காதலுக்கு தடையாக இருந்த தாயை, காதலனை வரவழைத்து போட்டுத்தள்ளிய மகள்..

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டம் சவரவல்லி கிராமத்தை சார்ந்தவர் சீனிவாசராவ். இவர் எல்.ஐ.சி முகவராக இருந்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களின் இளைய மகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், மூத்த மகள் ரூபா ஸ்ரீ (வயது 22) பார்மசி பயின்று வருகிறார். இந்நிலையில், ரூபா ஸ்ரீயும் இதே கிராமத்தை சார்ந்த வருன்சாய் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதல் விவகாரம் கடந்த … Continue reading காதலுக்கு தடையாக இருந்த தாயை, காதலனை வரவழைத்து போட்டுத்தள்ளிய மகள்..